Friday 29 April 2011

பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்


'cq;fs; kidtpau; gs;spthrYf;Fr; nry;y mDkjp Nfl;lhy; mtu;fisj; jLf;fhjPu;fs;' vd;W egp (]y;) mtu;fs; $wpdhu;fs;.

mwptpg;gtu;: ,g;D cku; (uyp)
E}y;fs;: GfhuP 5238> K];ypk; 666

K/kpdhd ngz;fs; jq;fspd; Milfshy; Nghu;j;jpf; nfhz;L egp (]y;) mtu;fSld; /g[;Uj; njhOifapy; gq;nfLg;gtu;fshf ,Ue;jdu;. njhOif Kbe;jJk; jq;fspd; ,y;yq;fSf;Fj; jpUk;Gthu;fs;. ,Ul;bd; fhuzkhf mtu;fis xUtUk; mwpe;J nfhs;s KbahJ.

mwptpg;gtu;: Map\h (uyp)
E}y;fs;: GfhuP 578> K];ypk; 1021

'ePz;l Neuk; njhOtpf;Fk; vz;zj;Jld; ehd; njhOifiaj; Jtf;Ffpd;Nwd;. mg;NghJ Foe;ijapd; mOFuiy ehd; Nfl;fpNwd;. (vdf;Fg; gpd;dhy; njhOJ nfhz;bUf;Fk;) me;jf; Foe;ijapd; jhahUf;Fr; rpukkspf;ff; $lhJ vd;gjhy; njhOifiar; RUf;fkhf Kbj;J tpLfpNwd;' vd;W egp (]y;) mtu;fs; $wpdhu;fs;.

mwptpg;gtu;: mG+fjhjh (uyp)
E}y;: GfhuP 707

fh/g; ty;Fu;Mdpy; k[Pj;' vd;W Jtq;Fk; mj;jpahaj;ij egp (]y;) mtu;fspd; ehtpypUe;J jhd; kddk; nra;Njd;. mij mtu;fs; xt;nthU [{KMtpYk; kpk;gupy; kf;fSf;Fr; nrhw;nghopT epfo;j;Jk; NghJ XJthu;fs;.

mwptpg;gtu;: ck;K `p\hk; (uyp)
E}y;: K];ypk; 1442

cku; (uyp) mtu;fspd; kidtpaupy; xUtu; ]{g;`; kw;Wk; ,\hj; njhOiffspy; gs;spapy; [khmj;jpy; fye;J nfhs;thu;. mtuplk;> '(cq;fs; fztu;) cku; (uyp) Nuh\f;fhuuhfTk;> ,ij tpUk;ghjtuhfTk; ,Ug;gijj; njupe;J nfhz;Nl ePq;fs; Vd; (gs;spf;Fr;) nry;fpwPu;fs;?' vd;W Nfl;fg;gl;lJ. mjw;F mg;ngz;kzp> 'mtu; vd;idj; jLf;ff; KbahJ. Vnddpy; ngz;fs; gs;spf;Fr; nry;tij ePq;fs; jLf;fhjPu;fs; vd;w egp (]y;) mtu;fspd; nrhy; (vd;idj; jLg;gij tpl;Lk;) mtiuj; jLj;J tpLk;' vd;W $wpdhu;.

mwptpg;gtu;: ,g;D cku; (uyp)
E}y;: GfhuP 900

ngz;fs; gs;spf;F tuyhk; vd;whYk; ,utpy; gs;spf;F tUk; NghJ eWkzk; G+rf; $lhJ. 'eWkzk; G+rpf;nfhz;l ngz; ek;Kld; ,\hj; njhOifapy; fye;J nfhs;s Ntz;lhk;' vd;W egp (]y;) mtu;fs; $wpdhu;fs;.

mwptpg;gtu;: mG+`{iuuh (uyp)
E}y;: K];ypk; 675

Thursday 28 April 2011

குடும்ப உறவு



egpnkhop>Kd;khjpup K];ypk;


,];yhk; typAWj;Jk; r%f cwTld; rk;ge;jg;gl;l ,ghjj;Jf;fspy; FLk;g cwitg; NgZtJ kpf Kf;fpakhdjhFk;. r%f cUthf;fk; vDk; ,];yhkpa ,yl;rpaj;ij mila FLk;g cwT rPu;gLjy; ,d;wpaikahjjhFk;. ,t; tifapy; ey;y r%f khw;wj;ij Vw;gLj;j ey;y FLk;g cwTfis Vw;gLj;j Ntz;Lk;.

Jujp\;ltrkhf khu;f;f <LghL cs;s gyuplk; $l ,d;iwa r%f R+oy; ,uj;j cwit tpl el;igAk; ,ilapy; xl;bf;nfhz;l cwitAk; Kf;fpaj;Jg; gLj;Jk; epiy ,d;W Njhd;wpAs;sJ.

el;Gf;fhfTk;> ,d;Dk; gy njhlu;GfSf;fhfTk; Neuj;ijAk;> gzj;ijAk; nrytplj; jahuhfTs;s gyu; FLk;g cwTf;fhf rpy epkplq;fisf; $l Jwf;fj; Jzptjpy;iy.


el;Gk; Vida cwTfSk;> ehkhfj; Nju;T nra;gitahFk;. ,uj;j cwT my;yh`;tpd; Nju;thFk;. ,td; cd; thg;gh> ,td; cd; rhr;rh> ,td; khkh> ,td; cd; rNfhjud; vd;gJ my;yh`; nra;j Nju;thFk;. ,e;jj; Nju;Tf;F Kf;fpaj;Jtk; nfhLg;gJ khu;f;ff; flikahFk;.


<khDld; rk;ge;jg;gl;lJ:

,uj;j cwitg;NgZtJ ntWk; r%ff; fl;likg;gpw;fhf kl;Lk; mtrpa khdjy;y. ,];yhkpa Nehf;fpy; ,J <khdpd; mk;rq;fspy; xd;whFk;.


'ahu; my;yh`;itAk;> kWik ehisAk;> <khd; nfhs;fpd;whNuh mtu; FLk;g cwitr; Nru;e;J elf;fl;Lk;' vd egp(]y;) mtu;fs; $wpdhu;fs;.

mwptpg;gtu;: mg;Jy;yh`; ,g;D k];Cj;(uyp)
Mjhuk; : Gfhup> K];ypk;

my;yh`;tpd; kPJk; kWikapd; kPJk; xU K];ypk; nfhz;Ls;s <khdpd; ntspg;ghLfspy; xd;whff; FLk;g cwitg; Ngzp elj;jYk; mike;Js;sJ. vdNt> FLk;g cwitg; Ngz cWjp vLg;Nghkhf


my;yh`;Tld; njhlu;G :


Vw;fdNt ,uj;j cwT vd;gJ my;yh`;tpd; Nju;T vd;W $wpNdhk;. ,e;jj; Nju;it Vw;W kjpg;gjd; %ykhf vkf;F my;yh`;Tld; njhlu;G cz;lhfpd;wJ.

my;yh{`jMyh ,uj;j cwitg; ghu;j;J 'ahu; cd;idr; Nru;e;J elf;fpwhNdh ehd; mtidr; Nru;j;Jf; nfhs;Ntd;. ahu; cwitj; Jz;bj;Jf; nfhs;fpd;whNdh ehd; mtDld; njhlu;igj; Jz;bj;J tpLNtd;' vd;W $wpdhd;.

mwptpg;gtu;: mG+`{iuuh(uyp)
Mjhuk; : Gfhup

vd;w mwptpg;gpd; %yk; FLk;g cwitg; NgZtJ my;yh`;Tldhd cwitg; NgZtjw;Fr; rkkhf;fg; gLtijAk; ehk; fhzyhk;.


',uj;j cwT mu;\py; nfhOfg; gl;Ls;sJ. mJ ahu; vd;idr; Nru;e;J elf;fpwhNdh my;yh`; mtidr; Nru;e;J nfhs;thd;. ahu; vd;idj; Jz;bj;J elf;fpd;whNdh> my;yh`; mtidj; Jz;bj;J tpLthd;' vdf; $Wk; vd egp(]y;) mtu;fs; $wpdhu;fs;.

mwptpg;gtu; : Map\h(uyp)
Mjhuk; : Gfhup> K];ypk;

,e;j mwptpg;Gk; FLk;g cwitg; NgZtjd; mtrpaj;ij typAWj;Jk; mNjNtis> ,jw;F khwhfr; nray; gLNthiuf; fz;bf;fTk; nra;tJ ftdpf;fj; jf;fjhFk;.


Rtdj;jpy; Eiotpf;Fk;:

,uj;j cwTfSld; R%fkhfT+k;> ,jkhfTk; ele;J nfhs;tJk; Rtdj;jpy; Eiotpf;fj;jf;f rpwe;j nraw;ghlhfg; Nghw;wg;gLfpd;wJ.

xU kdpju; egp(]y;) mtu;fsplk; te;J 'my;yh`;tpd; J}jNu! vd;idr; Rtdj;jpy; Eiotpj;J eufj;ij tpl;Lk; J}ukhf;ff; $ba xU mkiy vdf;Fr; nrhy;ypj; jhUq;fs; vd;whu;

mjw;F egp(]y;) mtu;fs;>
'eP my;yh`; xUtidNa tzq;f Ntz;Lk;. mtDf;F vijAk; ,izitj;J tplhNj! njhOifia epiy epWj;J> ]fhj;Jk; nfhLj;Jth> FLk;g cwitg; Ngzpf;nfhs;' vd;whu;fs;.

mwptpg;gtu; : `hypj; ,g;D i]j; my; md;]hup(uyp)
Mjhuk; : Gfhup> K];ypk;

Rtdk; nry;y tpUk;Ggtu;fs; Nkw;Fwpj;j Nehf;fpy; nray;gl;L FLk;g cwitg;Ngz Kd;tu Ntz;Lk;.



,uj;j cwitg; NgZtjhy;> kWikg; NgWfs; kl;Lkd;wp ,k;ikapYk; ,dpa gad;fSs;sjhf ,];yhk; $Wfpd;wJ.

'ahu; jdf;F up];fpy; tp];jPuzj;ijAk; ePz;l MAisAk; tpUk;Gfpd;whNuh mtu; mtu; ,uj;j cwitg; Ngzpf;nfhs;sl;Lk;.

mwptpg;gtu; : md];(uyp)
Mjhuk; : Gfhup> K];ypk;


vJtiu Nru;e;J elg;gJ :

rpyu; vt;thWjhd; ey;y Kiwapy; ele;J nfhz;lhYk;> Fiwfz;L nfhz;Nl ,Ug;gu;> Fj;jpg; Ngrpf;nfhz;Nl ,Ug;gu;> ,g;giftu;fSlDk; ,ize;J elg;gNj rupahd ,uj;j cwitg; NgZk; KiwahFk;.


'jd;Dld; ,ize;J ,Ug;NghUld; Nru;e;J elg;gtd; ,uj;j cwitg; NgZgtdy;y. cz;ikapy; jd;Dld; cwitj; Jz;bj;jhYk; cwT NgZtNj ,uj;j cwitr; Nru;e;J elg;gtdhthd;' vd egp(]y;) mtu;fs; $wpdhu;fs;.


mwptpg;gtu;:mg;Jy;yh`; ,g;D mk;upg;Dy; M];(uyp)
Mjhuk; : Gfhup


,Nj epiyia xU Njhou; egp(]y;) mtu;fsplk; ,t;thW Kiwapl;lhu;.

'vdf;F rpy cwtpdu;fs; ,Uf;fpd;wdu;. mtu;fSld; xl;b ele;jhy; mtu;fs; ntl;br; nry;fpd;wdu;. ehd; mtu; fSf;F ed;ik nra;fpd;Nwd;. mtu;fNsh vdf;Fj; jPik nra;fpd;wdu;. ehd; mtu;fSld; fUizAld; ele;J nfhs;fpd;Nwd;. mtu;fs; vd;Dld; fLikahf ele;J nfhs;fpd;wdu; vd;whu;. mjw;F egpathfs;> eP $WtJ Nghy; eP ele;J nfhz;lhy; my;yh`;tplkpUe;J xU cjtpahsu; cdf;F epakpf;fg;gl;bUg;ghu;' vd egp(]y;) mtu;fs; $wpdhu;fs;.

mwptpg;gtu;: mG+`{iuuh(uyp)
Mjhuk; : K];ypk;

vdNt> Kbe;jtiu midtiuAk; ehk; mZrupj;J> tpl;Lf;nfhLj;J ,zq;fpr; nry;y Kay Ntz;Lk;. ,JNt> cz;ik ahd ,uj;j ge;jkhFk;.


fh/gpuhd cwT :

vkf;F fh/gpuhd ,uj;j cwT ,Ue;jhYk; mtu;fSf;Fupa me;j];j;ijf; nfhLf;f ehk; jaq;ff; $lhJ. ,jpy; ,];yhk; vt;tsT J}uk; tprhykhfr; rpe;jpf;fpd;wJ vd;gijg; gpd;tUk; mwptpg;G czu;j;Jfpd;wJ.


'ePq;fs; epr;rakhf vfpg;ijf; ifg;gw;WtPu;fs; mg;NghJ mtu;fSld; kpf RKfkhfT+k; ele;J nfhs;Sq;fs;. Vnddpy;> cq;fSf;F mtu;fSld; FLk;g cwTk; jpUkz cwTk; cs;sJ vd egp(]y;) mtu;fs; $wpdhu;fs;.

mwptpg;gtu; : mG+ju;(uyp)
Mjhuk; : K];ypk;

,];khapy;(miy) mtu;fspd; jhahu; md;id `h[uh mtu;fs; fpg;jp ,dj;jtuhthu;. mt;thNw egp(]y;) mtu;fspd; kfd; ,g;wh`pkpd; jha; kupaJy; fpg;jpahTk; ,e;j ,dj;ijr; Nru;e;jtu;fshthu;fs;. ,jidNa egp(]y;) mtu;fs; Nkw;Fwpj;j egpnkhopapy; Fwpg;gpl;lhu;fs;. jdf;Fg; gy Mapuk; Mz;LfSf;F Kd;du; tho;e;j `h[uh mtu;fspd; FLk;g cwTf;F Kf;fpaj;Jtk; nfhLj;J vjpu;fhyj;jpy; ele;J nfhs;SkhW egp(]y;) mtu;fs; $wpAs;shu;fs; vd;why; vkJ cld; gpwg;Gf;fs;> vkJ ngw;Nwhupd; cld; gpwg;Gf;fs;> mtu;fSila Foe;ijfSld; ehk; vt;tsT ,q;fpjkhf ele;Jnfhs;sg; gzpf;fg;gl;Ls;Nshk; vd;gij vz;zpg;ghu;f;f ehk; flikg;gl;Ls;Nshk;. mj;Jld; egp(]y;) mtu;fs; ,jidf; $Wk; NghJ me;j fpg;jp ,dj;jtu; fpwp];jtu;fshf ,Ue;jdu; vd;gJk; Fwpg;gplj; jf;fJ.


vdNt> fhgpu;fshf ,Ue;jhy; $l ,uj;j cwTfSf;F ehk; Kf;fpaj;Jtk; toq;fj; jtwf; $lhJ.


,];yhj;jpw;F vjpuhf ,uj;j cwT:

,uj;j cwT ,];yhj;jpw;F vjpuhf fpsu;e;J tUnkd;why; mg;NghJ ,uj;j cwit tpl nfhs;if cwNt Kjd;ik ngWk; vd;gijAk; ehk; ftdj;jpy; nfhs;s Ntz;Lk;. my;yh`;Tf;Fk;> mtd; J}jUf;Fk; vjpuhfr; nray;gLNthu; kPJ cz;ikahd ghrj;ijAk; Nerj;ijAk; nrhupa KbahJ. ,jidg; gpd;tUk; trdk; %yk; mwpayhk;.


my;yh`;itAk;> ,Wjp ehisAk;> ek;Gk; r%fj;jpdu;> my;yh`;itAk;> mtdJ J}jiuAk; gifj;Jf; nfhz;ltu;fis Nerpg;gtu;fshf (egpNa!) ePu; fhzkhl;Bu;. mtu;fs; jq;fs; ngw;NwhuhapDk; jq;fs; Gjy;tu;fshapDk;> jq;fs; rNfhjuu;fshapDk;> jq;fs; FLk;gj;jpduhapDk; rupNa; (Vnddpy;) mj;jifatu;fspd; ,jaq;fspy;> (my;yh`;) <khid vOjp(g; gjpj;J) tpl;lhd;; NkYk;> jd;dplkpUe;J (mUs; vd;Dk;) Md;khitf; nfhz;L gyg;gLj;jpapUf;fpd;whd;; Rtu;f;fr; Nrhiyfspy; vd;nwd;Wk; ,Uf;Fk;gb mtu;fis gpuNtrpf;fr; nra;thd;; mtw;wpd; fPNo MWfs; Xbf;nfhz;bUf;Fk;. my;yh`; mtu;fisg; nghUe;jpf; nfhz;lhd;; mtu;fSk; mtidg; nghUe;jpf; nfhz;lhu;fs;; mtu;fs; jhk; my;yh`;tpd; $l;lj;jpdu;; mwpe;Jnfhs;f: epr;rakhf my;yh`;tpd; $l;lj;jpdu; jhk; ntw;wp ngWthu;fs;. (59:22)


,e;j trdj;jpd; gb egpj; Njhou;fs; jkJ je;ij> rNfhjuu;fs; neUq;fpa cwtpdu;fs; vd;w ghFghbd;wp Nghu;f; fsq;fspy; vjpu;j; jug;gpy;; ,Ue;j gyiuf; nfhd;Ws;sdu;. ,uj;j cwitf; fhuzk; fhl;b rj;jpaj;jpw;F vjpuhd nraw;ghLfSf;F cjt KbahJ.

my;yh`;it kpQ;rp ,uj;j cwT Xq;fyhfhJ
,uj;j cwTfSf;F Kf;fpaj;Jtk; nfhLf;f Ntz;Lk;. Mdhy;> mJ vy;iy kPwpr; nrd;W tplf; $lhJ. my;yh`;itAk;> mtdJ J}jiuAk;tpl ngw;NwhiuNah> kw;w cwtpdu;fisNah xU K/kpd; Nerpf;f KbahJ. ,jidg; gpd;tUk; trdk; ,g;gb tpgupf;fpd;wJ.


egp (]y;) mtu;fSk;> 'cq;fspy; vtUf;Fk; ehd; mtuJ jha;> je;ij gps;isfs; kPJ kdpj r%fj;ij tplTk; tpUg;gj;jpw;Fupatdhf Mfhjtiuapy; ePq;fs; <khd; nfhz;ltu;fshf KbahJ.

(Mjhuk; :K];ypk;)

vd;w egpnkhop %yk; etpd;Ws;shu;fs;. vdNt ngw;Nwhu;fs; kPNjh> FLk;gj;jpdu; kPNjh ghrk; itf;Fk; NghJ me;jg; ghrk; vy;iy kPwpr; nrd;W tplhtz;zk; mtjhdpj;Jf; nfhs;s Ntz;Lk;.
vdt> FLk;g cwitg; Ngzp ele;J my;yh`;tpd; mUisAk; md;igAk; ngWtJld; 'FLk;g cwitj; Jz;bj;jtd; Rtdk; Eioa khl;lhd;'

mwptpg;gtu; : [{igu; ,g;D Kj;,k;(uyp)>
(Mjhuk;: K];ypk;> Gfhup)

vd;w mz;zyhupd; vr;rupf;iff;F mg;ghw;gl;l $l;lj;jpy; ,ize;J nfhs;Nthkhf!

கோபம் தன்னையே (உடல் நலம்) அழித்து விடும்



cz;ikahd gyrhyp ahnudpy; jd; typikahy; kf;fis mlf;Fgtd; my;y. khwhf Nfhgk; tUk;NghJ jd;id mlf;fpf; nfhs;gtNd MFk;.

 mwptpg;gtu; mG+`{iuuh (uyp) Gfhup)
(Volume 8> Book 73> Number 135)

'Mj;jpuf;fhuDf;F Gj;jp kl;L> Mj;jpuk; mopitj; jUk;' vd;gnjy;yhk; Nfhgj;jpdhy; Vw;gLk; tpisTfs; Fwpj;J nrhy;yg;gLk; tof;Ffs;...


Nfhgk; Vd; Vw;gLfpd;wJ?

Nfhgk; vd;gJ cly;uPjpahf> kduPjpahf> r%fuPjpahf>
cstpay;uPjpahf> czu;r;rpg;G+u;tkhd> Rw;Wr;R+oy; rhu;e;j gy tp\aq;fSld; ekf;F cz;lhFk; vjpu;kiwahd R+o;epiy fhuzkhf cz;lhfpwJ.


ehk; nrhy;tij (ek;iktpl vspatu;fs; vd;W ehk; epidf;Fk;) kw;wtu;fs; kjpf;fhj NghJ...

ek;Kila gpur;ridfis cupatu;fs; clNd eptu;j;jp nra;ahj NghJ...

ehk; nrhy;tJ (jtwhfNt ,Ue;jhYk;) jtW vd;W gyu; Kd;dpiyapy; tpku;rpf;fg;gLk; NghJ...

vjpu;ghu;j;j kupahij fpilf;fhj NghJ ...,g;gbNa gy fhuzq;fs; cs;sd.

xUtd; ek;ikg; ghu;j;J 'fOij' vd;W jpl;Lk;NghJ ehk; 'Fuq;F' vd;W gjpYf;Fj; jpl;bdhy; me;jr; nray;jhd; reaction MFk;.

Mf clNd rpe;jpf;fhky; Vw;gLk; xU tpj mjpUg;jpahd ntspg;ghL jhd; Nfhgk;. my;yJ ek;ik ehNk jho;j;jpf; nfhz;L rpe;jpf;Fk; NghJ Vw;gLk; vjpu; tpisT NfhgkhFk;.


Nfhgk; jd;idNa mopj;J tpLk;

kdpjj;Jtk; vd;gJ r%fj;Jld; xd;wp tho;tjhFk;. xUtUf;nfhUtu; mDrupj;J ghuhl;b cjtp nra;J tho;tjhFk;. ,jw;F nghWik ,d;wpaikahjjhFk;.

xU kdpjdpd; ntw;wpf;F jilahj ,Ug;gjpy; kpf Kf;fpakhdJ NfhgkhFk;.

Nfhgk; nfhs;tjhy; ekJ rpe;jid> ftdk; Nghd;wd rpjwbf;fg;gLfpd;wd.

rupahd rkaj;jpy; nra;a Ntz;ba nray;fs; ,jdhy; ghjpf;gLfpd;wd.

ek;ik Rw;wp ,Ug;gtu;fisg; gw;wpAk; R+o;epiyiaAk; czuhJ ekJ nray;fs; ngupa gpd; tpisTfis Vw;gLj;jp tpLfpd;wd.

mtw;Ws;...
tho;tpd; re;Njhrj;ij gwpj;J tpLk;.
  (NfhgKk; re;NjhrKk; xd;Wf;nfhd;W vjpuhditfs;)

jpUkzk; kw;WKs;s njhlu;Gfis mopj;J tpLk;.

njhopiy Klf;fp tpLk;.
   fhuzk; njhopy; vd;gJ njhlu;GfSld; rk;ge;jg;gl;lJ.

kd ,Uf;fj;ij Vw;gLj;jp ,Uja tpahjpf;F toptFf;Fk;.

Kiwahf rpe;jpj;J nray;gLtij jLj;J ekJ nray;fis jtwhdjhf;fp tpLfpd;wJ....Nfhgk;>

 khuilg;G Kjyhd ,Uja Neha;fis cz;lhf;fp capiug; gwpj;J tpLk; vd;W ty;Yeu;fs; $Wfpd;whu;fs.

55 taJf;F fPNo cs;stu;fs; Nfhgg;gl;lhy; mtu;fs; khuilg;G cs;spl;l ,Uja tpahjpfshy; capupog;gjw;fhd tha;g;G 3 klq;F MFk;. Mdhy; 55 taJf;F $Ljyhf ,Ue;jhy; capupog;G Mgj;J 6 klq;fhf cau;fpwJ.

NfhgkhdJ ,ja uj;j ehsq;fis fbdkhf;Fk; milg;Gfis jpBnud rpijg;gjhy;> mq;Nf milg;G Ntfkhf cz;lhf tha;g;G Vw;gLk;. ,J khuilg;gpy; tpl;L tpLk;.

,jaj; jirfspy; typg;G> ,jaj; Jbg;gpy; ghjpg;G> cau; uj;j mOj;jk;> MQ;irdh vdg;gLk; epiyaw;w neQ;Rtyp Nghd;w rpf;fy;fSk; Nfhgj;jpdhy; Vw;gLk; tpisTfs; jhd;.

%isia jhf;Fk; gf;fthjj;Jf;F $l Nfhgk; fhuzkhf miktJz;L. Mf> Nfhgk; cq;fis mopg;gjw;F Kd; ePq;fs; mij mopj;J tpl Ntz;baJ Kf;fpak;.


Nfhgj;ijf; fl;Lg;gLj;Jjy;:
Nfhgk; tUk;NghJ Fwpg;gpl;l kdpjd; jd;dpiy ,of;fpwhd;. ,jdhy; jhd;> Nfhgj;jpy; nfhe;jspg;gtu;fSf;F tpau;it> eLf;fk;> %f;F tpilj;Jf; nfhs;jy;> J}f;fkpd;ik> Xa;tpd;ik> neQ;Rtyp> khuilg;G> uj;j mOj;jk; jpBnud mjpfupj;jy;> vupr;ry;> jirfs; nfl;bj;jd;ik MtJ> jiytyp Nghd;w gy gpur;rpidfs; Njhd;Wfpd;wd.

Nfhgj;ij Fiwf;f rpy topfs;:

1. Nfhgj;jpd; Kf;fpa fhuzpahd ntWg;ig iftpLq;fs;.
    kw;wtu;fisAk; md;NghL ghUq;fs;.
    epjhdkhf Nfhg%l;ba egupd; R+o;epiyia rpe;jpAq;fs;.

2. Nfhgj;ij Vw;gLj;Jk; epfo;r;rpfis jtpu;j;jpLq;fs;.
     clNd cq;fs; kdij NtW tpraj;jpy; jpUg;Gq;fs;.

3. mtruk; xUNghJk; Ntz;lhk;. nghWikahf ,Uq;fs;

4. Neuk; Nkk;ghL kw;Wk; Ra fl;Lg;ghl;il filg;gpbAq;fs;.

5. nra;Ak; Ntiyia Nerj;JlDk;> Neu;ikAlDk;> Fog;gk; ,y;yhkYk; nra;Aq;fs;

Wednesday 20 April 2011

இஸ்லாத்தின் பார்வையில் நட்பு


,iwtd; KO kdpj rKjhaj;jpw;Fk; ,Wjpj;J}ju; K`k;kJ (]y;) mtu;fs; %yk; toq;fpa tho;f;if topKiwfis Vw;f kWj;J my;yJ kwe;J jtwhd top Kiwfspy; mtutu; tpUg;gj;jpw;fpzq;f tho;tjpdhy; jhd; cyfj;jpy; Fw;wq;fs; $bf;nfhz;NlapUf;fpwJ vd;fpw cz;ik gyUf;Fk; njupAk;. njupe;jpUe;Jk; jPikfis jpUk;g jpUk;g nra;tjpd; tpisT jPikfs;jhd; rupahd nfhs;if vd;w jPu;Tf;F te;JtpLfpwhu;fs;.

 jPikfis mjpfkhf nra;Jnfhz;bUg;gtu;fs; jq;fis vt;thW cyfpw;F mwpKfk; nra;J nfhs;fpwhu;fs; vd;why; : Coy; Ngu;topfs; jq;fis cj;jku;fs; vd;W tu;zpj;Jf;nfhs;fpwhu;fs; : cs;nshd;W itj;J Gwk; xd;W NgRNthu; jhd; cz;ik ez;gu;fs; vd;W tpsk;gugLj;jpf;nfhs;fpwhu;fs; :

re;ju;g;gthjpfs; jq;fspd; re;ju;g;gthjj;ij rhzf;fpaj;jdk; vd;W rhjpf;fpwhu;fs; : fhl;b nfhLg;gtu;fs; jq;fspd; faikj;jdj;jpw;F jpahf Kyhk; G+Rfpwhu;fs; :


,iwtd; vy;NyhUf;Fk; mspj;j ,aw;if tsj;ijf;$l-jhk; kl;Lk; jhd; gad;gLj;j Ntz;Lk; vd;W mlk; gpbf;fpwhu;fs; : ,iwtd; mspj;j mjpfhuj;ij Mf;fg;G+u;tkhd gzpfSf;F gad;gLj;Jtjw;F gjpyhf mopf;Fk; gzpfSf;F mjpfkhf nrytpLfpwhu;fs; :


cyfj;ij cz;zjg;gLj;j te;j Xupiwf;nfhs;ifia Xq;fp ciuf;Fk; NghJ cz;ikia mwpahky; my;yJ mwpa kWg;gtu;fs; cyfk; ey;yitapd; ghy; xd;W NrUfpd;wNj vd;W mq;fyha;f;fpwhu;fs;.

,q;F Fwpg;gpl ,ayhj mstpy; jPikfis jPia tpl Ntfkhf xd;W Nru;e;J gug;Gtjpy; gyupd; gq;Fz;L. gy;NtW topKiwfspy; jPikfs; jiynaLf;Fk; NghJ ,];yhk; kl;Lk; jhd; ahUila tpUg;G ntUg;igAk; ghuhJ clNd jPikfis jLf;fpwJ.

jPikfs; gy;NtW tpjq;fspy; rKjhaj;jpy; te;jilfpd;w tpjq;fspy; xd;W jPa el;G : vdNt ekJ tho;f;ifapy; el;G vg;gb ,Uf;fpwJ vd;gij kpfr;RUf;fkhf Rl;bf;fhl;LtNjhL el;G vg;gb ,Uf;f Ntz;Lk; vd;W ,];yhk; tpUk;GfpwJ vd;gijAk;  tpsf;fpLk; tifapy; ,f;fl;Liu mike;jpUf;fpwJ.


cyfj;jpy; elg;G epfo;Tfisg;gw;wpf; $wg;glhj ve;j jj;Jtq;fSk; vLgLtjpy;iy. mjdhy; jhd; nghJthf vOj;Jyfpy;-,yf;fpaj;Jiwapy; rkfhy epfo;Tfis xU Af;jpahf ifahsg;gLfpwJ.

vdNt! kdpj rKjhaj;jpy; midj;J mq;fj;jpdu;fsplKk; el;G ve;j msTNfhspy; cs;sJ vd;gij rpy cjhuzq;fspd; %yk; tptupg;gNjhL

,iwtDf;Fk; kdpjDf;FKs;s el;G>

egp (]y;) mtu;fSf;Fk; mtuJ Njhou;fSf;Fk; kj;jpapypUe;j el;G>

 egp (]y;) mtu;fs; cUthf;fpa cj;jk;Njhou;;fshd K`h[puPd;fs;-md;]hu;fspd; jpahf kdg;ghd;ik> tpl;LnfhLf;Fk; jhuhs ew;Fzk; epiwe;j el;G gw;wp - ,uj;jpdr;RUf;fkhf tho;f;iff;Fj;Njitahd xU rpy fUj;Jfis kl;Lk; Fu;Md; kw;Wk; `jP]pd; mbg;gilapy; ,q;F Fwpg;gpLtJ gadspf;Fk; vd;W ek;GfpNwd;.



cz;ikahd ez;gu;fs; ahu; vd;W ty;y ,iwtd; jdJ jpUkiwapy; $Wfpd;whd;:

ahu; my;yh`;Tf;Fk; (mtd;) J}jUf;Fk; fPo;gbe;J elf;fpwhu;fNsh mtu;fs; my;yh`;tpd; mUisg;ngw;w egpkhu;fs;> ]pj;jPfPd;fs; (rj;jpathd;fs;) {`jhf;fs; (capu;j;jpahfpfs;) ]hyp`Pd;fs; (ew;fUkq;fSilatu;fs;) Mfpatu;fSld; ,Ug;ghu;fs; - ,tu;fs; jhk; kpf;f mofhd Njhou;fs; Mthu;fs;.
(cyf nghJkiw my;Fu;Md; 4:69)

,iwek;gpf;ifAs;s Mz;fSk; ,iwek;gpf;ifAs;s ngz;fSk; xUtUf;nfhUtu; cw;w Jiztu;fshf ,Uf;fpd;wdu;; mtu;fs; ey;yijr; nra;a J}z;Lfpwhu;fs;; jPaij tpl;Lk; tpyf;Ffpwhu;fs;; njhOifiaf; filg;gpbf;fpwhu;fs;; (Vio tupahfpa) [fhj;ij (Kiwahff;) nfhLj;JtUfpwhu;fs;; my;yh`;Tf;Fk; mtd; J}jUf;Fk; topgLfpwhu;fs;; mtu;fSf;F my;yh`; rPf;fpuj;jpy; fUiz Gupthd; - epr;rakhf my;yh`; kpifj;jtdhfTk;> QhdKilatdhfTk; ,Uf;fpd;whd;
(cyf nghJ kiwmy;Fu;Md; 9:71).

tpRthrpfNs ! my;yh`;Tf;F mQ;Rq;fs;; NkYk; cz;ikahsu;fSld; ePq;fSk; MfptpLq;fs;.
(cyf nghJ kiwmy;Fu;Md;-9:119)

my;yh`;Tf;F mQ;RtJ vd;why; vd;d? vd;gjw;F gytpjkhd tpsf;fq;fspUg;gpDk; my;yh`;Nt jpUf;Fu;Mdpy; .



Gz;zpak; vd;gJ cq;fs; Kfq;fisf; fpof;fpNyh> Nkw;fpNyh jpUg;gpf;nfhs;tjpy; ,y;iy Mdhy; Gz;zpak; vd;gJ my;yh`;tpd; kPJk;> ,Wjp(j; jPu;g;G) ehspd; kPJk;> kyf;Ffspd; kPJk;> Ntjj;jpd; kPJk;> egpkhu;fs; kPJk; <khd; nfhs;Sjy;; (jd;) nghUis ,iwtd; NkYs;s Nerj;jpd; fhuzkhf> ge;Jf;fSf;Fk;> mehijfSf;Fk;> kp];fPd;(Vio)fSf;Fk;> topg; Nghf;fu;fSf;Fk;> ahrpg;gtu;fSf;Fk;> (mbikfs;> fldhspfs;) Nghd;Nwhupd; kPl;Gf;fhfTk; nryT nra;jy;; ,d;Dk; njhOifia xOq;fhff; filg;gpbj;J Kiwahf [fhj; nfhLj;J tUjy;(,itNa Gz;zpakhFk;); ,d;Dk; jhk; thf;fspj;jhy; jk; thf;FWjpfis epiwNtw;WNthUk;; (tWik> ,og;G Nghd;w) Jd;gj;jpYk;> (Neha; nehbfs; Nghd;wtw;wpd;) f\;lj;jpYk;> Aj;j rkaj;jpYk;> cWjpAlDk;> nghWikAlDk; ,Ug;NghUk; jhd; ed;ndwpahsu;fs;; ,d;Dk; mtu;fs; jhk; Kj;jfPd;fs; (gagf;jpAilatu;fs;).
cyf nghJkiwmy;Fu;Md;-2:177)


Nkw;fhZk; jd;ikAltu;fsplk; jhd; ey;y el;G fpilf;Fk;-Vnddpy; mtu;fsplk; ,iwr;rk; ,Ug;gjpdhy; vd;gij mwpa KbfpwJ.

gagf;jpAilatu;fis ey;ytu;fSld; Nru;e;jpUf;FkhW my;yh`; tptupf;fpd;whd;. kw;Wk; egp ,g;uh`pk; (miy) mtu;fspd; Nkd;ikahd ek;gpf;if kw;Wk; ,iwar;rj;jpd; fhuzkhf my;yh`; mtu;fis jdJ cz;ik ez;gdhf;fpf;nfhz;lhd; vd;w tuyhw;iw jpUf;Fu;Mid (4:125) Gul;Lk; NghJ ekf;F fpilf;Fk; rpwe;j cjhuzkhFk;.

el;G vg;gb ,Uf;f Ntz;Lk; vd;gjw;F rhd;whf egp (]y;) mtu;fs; mUspAs;shu;fs;:

ek;gpf;ifahsu;f;fpilapy; cs;s el;Gf;Fk; ghrj;jpw;Fk; md;Gf;Fk; cjhuzk; Xu; cliyg;Nghd;wjhFk;. mt;Tlypy; Xu; cWg;Gf;F Ntjid Vw;gLkhapd; clk;G KOtJk; (mt;Ntjidapy;) gq;F nfhs;fpwJ. mJ fha;r;ryhapDk; rup> cwf;fkpd;ikahapDk; rup.
(Mjhuk; : Gfhup).

cd; ez;gdplk; msNthL el;G nfhs;sTk;. Vnddpy; mtd; cdf;F giftdhfTk; khwptplf;$Lk;. mijg;Nghy cd; giftdplk; msNthL gifik ghuhl;L. Vnddpy; mtd; xUehs; cdf;F ez;gdhfTk; khwptplf;$Lk;.
(mwptpg;gtu; ; mG+`_iuuh (uyp) - E}y; : jpu;kpjp).


ey;y ez;gDk; jPa ez;gDk; KiwNa f];J}up tpw;gid nra;gtiuAk; ciy CJgtiuAk; Nghd;wtu;fs;.

f];J}up tpw;gtu; cq;fSf;Fk; f];J}up thridia mspg;ghu;; ; my;yJ f];J}upapypUe;J xU gq;if mspg;ghu;; ; my;yJ ePq;fs; f];J}upia thq;ff;$Lk;.

Mdhy; Xu; ciy CJgtu; cq;fs; Jzpia vupj;JtpLthu; ; my;yJ khR gbe;j Gifia cq;fSf;F mspg;ghu;...
! (Mjhuk; : Gfhup> K];ypk;).


vy;NyhUk; ey;y el;Gfisj;jhd; tpUk;Gfpwhu;fs;-mjd; fhuzkhf el;Gfisg;gw;wp vz;zpylq;fhf;fl;Liufs;-jj;Jtk; mlq;fpa mwpTiufs;-ftpijfs; - fijfs; ,Jtiu te;j tz;zkhf cs;sd.

MdhYk; ey;y el;G mikfpwjh ? vd;why; cz;L. Mdhy; mjd; tpfpjhr;rhuk; kpfkpff;FiwT. el;GfSf;F kj;jpapy; gpzf;Ffs; tUk; vd;W gpzkhf;fg;gLk; cz;ikfs; vz;zpylq;fhjit. ey;y el;gpdhy; ed;ik eilngWtjhy; jPikfs; jtpu;f;fg;gLfpd;wd. ed;ik ntw;wpiaj;jUk;. ntw;wp ,iwtd; toq;fpa tho;f;ifapd; ,yf;if mila toptFf;Fk;.


vdNt jhd; el;G $l-,iwtd; xUtDf;fhfNt ,Uj;jy; Ntz;Lk; vd;w mbg;gilapy; egp (]y;) mtu;fs; mUspAs;shu;fs;.

my;yh`; xUtDf;fhfNt el;Gf; nfhs;tJk;> my;yh`;Tf;fhf Nfhgg;gLtJk; (<khd; nfhz;ltu;fspd;) Nkyhd nrayhFk;.
(mwptpg;gtu; ; mG+ju; (uyp) - E}y;fs; :Gfhup> mG+jhT+j;)
·

 el;gpd; %yk; cjTgtu;fspd; Nehf;F-my;yJ eltbf;if vt;thW cs;sJ vd;why; - ehd; cjTfpNwd;. mjd; %yk; eP fbdg;gl;L Kd;NdW-Mdhy; vf;fhuzj;ij Kd;dpl;Lk; vd;id tpl mjpf mstpy; cau;e;J tplhNj! mjhtJ jd;Dila jFjpf;Fk; - juj;jpw;Fk; NkNy tsu;e;Jtplhky; ,Uf;f Ntz;Lk; vd;W fUJfpwtu;fis fhz;fpNwhk;. ,iwaUshy; cjtp nra;jtiutpl cjtp nra;ag;gl;ltu; cau;e;J tpl;lhnudpy; cjtp nra;jtu; cjtp nra;ag;gl;ltiug;gw;wp kw;wtu;fsplk; $Wk; NghJ ,Njh ghu; ! (rpwpJ fhyj;jpw;F) Kd;G 'ehd;' cjtp nra;Njd;-mg;NghJ mtd; vg;gb ,Ue;jhd;-jw;NghJ vd;dhy; cau;e;Jtpl;L vg;gb ,Uf;fpwhd; ghu; ! vd;W Vsdkhf NgRtij ehk; md;whl tho;tpy; mbf;fb Nfl;gJ epd;W tpl;lJ vd;W nrhy;yKbatpy;iy. fhuzk; mq;Nf el;G vd;w uPjpapy; cjtg;gl;ljpd; Nehf;fk; ,iwtdpd; jpUg;nghUj;jijg;ngw Ntz;bay;y. ngau;-Gfo; Ntz;bj;jhd; vd;gjid czuKbfpwJ.


mNj rkak; ez;gu;fs; %yk; gyu; cjtp ngw;W (,iwaUshy; ed;F) tsu;e;j gpd;G ed;wpapy;yhjtu;fshf khwptpLfpd;w khdplu;fs; gyiu rKjhaj;jpy; fhz;fpNwhk;.

('',jw;fhf vdf;F) ePq;fs; ed;wp nrYj;jpdhy;> cq;fSf;F epr;rakhf ehd; (vd;dUis) mjpfkhf;FNtd;; (mt;thwpy;yhJ) ePq;fs; khW nra;jPu;fshdhy; epr;rakhf vd;Dila Ntjid kpff; fLikahdjhf ,Uf;Fk;'' vd;W cq;fSf;F ,iwtd; mwpf;if ,l;lijAk; (epidT $Wq;fs;)
(cyf nghJ kiwmy;Fu;Md; 14:7).


ed;wpAiltu;fshfapUf;f Ntz;Lk; vd;W ,d;Dk; rpy jpUtrdq;fspy; my;yh`; tptupf;fpd;whd; vd;gij Fu;Mid gbf;Fk; NghJ ehk; fhzyhk;.

· xUtu; kw;wtiu el;G uPjpapy; fhz;fpd;w NghJ kl;Lk; kpf mofhf tuNtw;W-cgrupj;J-rpupj;J-NgRtJ: mtu; ,y;yhtpl;lhy; mtiug;w;wp mLj;jtuplk; VsdkhfTk; mtuJ Fiwfis kpifg;gLj;jpAk; NgRtJ Nghd;w kpfg;ngupa jtwhd gof;fk;; midj;J r%fj;J kf;fsplKk; Mokhf Nt&z;wpAs;sJ vd;gij ,q;F kd NtjidNahL ntspg;gLj;j Ntz;ba mtrpak; Vw;gLfpwJ.

Fwpg;ghf ,iwg;gzp nra;fpd;wtu;fsplk; mjpfkhf fhzg;gLfpwJ. vdNt jhd; nghJkf;fsplk; ,iwg;gzpahsu;fspd; gpur;rhuk; ruptu vLgl tpy;iy vd epidf;fj;Njhd;WfpwJ. vy;yh ,op nray;fisAk; jilnra;fpw ,];yhk; Gwk; NgRtij td;ikahf fz;bg;gNjhL cldbahf epWj;jpl Ntz;Lk; vd;W cgNjrpj;J ,iwtid epidT $w fl;lisapLfpwJ
 (ghu;f;f cyf nghJ kiwmy;Fu;Md; 49:12).
·

fy;Y}upfs;> mYtyfq;fs; kw;Wk; nghJthd ,lq;fspy;; Mz;fSk; - ngz;fSk; ez;gu;fs; vd;w ngaupy; elj;Jk; mdhr;rhuq;fis ,q;F Fwpg;gplNtz;ba mtrpakpy;iy-Vndd;why; vy;NyhUk; nra;jp Clfq;fs; thapyhf njupe;J nfhz;bUf;fpwhu;fs;; - vdNt rk;ke;jkpy;yhj Mz;-ngz; (jdpj;jpUe;J) el;G nfhs;tij ,];yhk; (tpgr;rhuk; vd;w) jtwpypUe;J jLg;gjw;fhf> jtpu;f;f Ntz;ba mtrpaj;NjhL njspTgLj;JfpwJ.


el;G vg;gb ,Uf;f Ntz;Lk; vd;gjw;fhf NkYk; rpy cjhuzq;fs; :

,e;j cyfk; KOikf;Fk; topfhl;bahf te;j K`k;kj; (]y;) mtu;fSk; mtuJ Njhou; - ez;gu; mG+gf;fu; (uyp) mtu;fSk; Xu; rpwe;j vLj;Jf;fhl;lhFk;.


jk;ik ehb te;j ez;giu el;lhw;wpy; tpl;Ltpl gy ehLfs; Ntz;LNfhs; tpLj;Jk; ehq;fs; ,iwjpUg;jpf;fhNt re;jpj;Njhk;-gofpNdhk;-el;Gnfhz;Nlhk;- mjdhy; vdJ Ml;rp gPlk; NghdhYk; guthapy;iy vd jdJ Ml;rpia ,oe;jhu; vd;gJ midtupd; epidtpypUe;J ePq;ftpy;iy. kw;Wk; ed;ikia kl;Lk; Fwpitj;J ey;y fhupaq;fis ehl;gl nra;J tUk; rpwg;Gf;Fupa Fzthd;fs; rKjhaj;jpy; ,y;yhkypy;iy. ew;gzpahw;wpl epiwa el;Gfis ,iwtd; xUtDf;fhfNt epiwa cUthf;fpnfhs;s Ntz;Lk; mjd; %yk; ,iwgzpia Fiwtpy;yhky; nra;jpl Ntz;Lk;.
eyk;tpUk;gpfs; ed;ikfis VtpLk; NghJ gy el;Gfs; Vw;gLfpd;wd. mt;thW el;Gfs; Vw;gLk; NghJ ey;ytu;fs; vd;w Nghu;itapy; fpilf;Fk; el;G ek;ik ey;y fUj;jpypUe;J tpyfptpLk; mstpw;F jPikapd; ghy; MirA+l;b mioj;Jr;nry;gtu;fis ,dq;fz;L gofNtz;Lk; kw;Wk; ez;gu;fSf;F kj;jpapy; fUj;Jfis gupkhw;wk; nra;tJ Nghy ebj;J xUtiug;gw;wp kw;wtuplk; jtwhf vLj;Jr; nrhy;yp Fog;gj;ij Vw;gLj;Jk;; FWkjpahsu;fs; Fiwtpd;wp epiwaNt cz;L. vdNt jhd; Fog;gk; nfhiyiatpl (kpff;) nfhLikahdJ
(cyf nghJ kiw my;Fu;Md; 2:217)

vd;W ty;y ,iwtd; Fwpg;gpLfpwhd; MfNt! ,JNghd;wtu;fspk; kpf vr;rupf;ifahf gofpl Ntz;Lk; vd;W ,f;fl;Liuapd; %yk; epidT+l;lg;gLfpwJ. Fwpg;ghf Ntz;lhj fijfis Ngrp Neuq;fis tPzbf;Fk; el;Gfis mtrpak; jtpu;f;fg;gl Ntz;Lk;. NkYk; Mq;fhq;Nf ,iwtpRthrpfshd ey;ytu;fSf;F jpl;lkpl;L jPatu;fshy; Vw;gLk; Jd;gq;fis jLj;J epWj;jpl ,ad;wtiu epiwa Kaw;rpfis nra;a Ntz;Lk;. ek;khy; vd;d nra;a KbAk; vd;W nrhy;yp xJq;fptplf;$lhJ. ,iwtdplk; gpuhu;j;jpf;f Ntz;Lk;. kw;Wk; ek;khYk; ekJ el;ghYk; ,ad;w mstpy; jPatu;fshy; ghjpf;fg;gl;ltu;fSf;F cjtpfs; GuptNjhL kw;wtu;fisAk; Cf;Ftpf;f Ntz;Lk;.


nghJthf jw;NghJ ngUk;ghyhd el;G ,];yhk; typAWj;Jk; mbg;gilapy; miktjpy;iy. cjhuzkhf rpyu; re;jpf;Fk; NghJ eyd; tprhupg;Gf;Fg;gpd; clNd kw;wtu;fisg;gw;wpa Fiwfis Muha;tJ my;yJ jk;ikg;gw;wpa jkJ FLk;gk; gw;wpa ngUikfis NgRtJ Nghd;w jtWfis el;gpd; %yk; nra;fpwhu;fs;. Fwpg;ghf ngz;fs; kj;jpapy; re;jpg;Gfs; Vw;gLk; NghJ ,iwtid epidT $Wfpwhu;fNsh ,y;iyNah kwf;fhky; jkJ Gjpa Milfs; - Mguzq;fs; Gjpa rpdpkhf;fs; - rPupay;fisg;gw;wp kpfTk; Rthu];aj;Jld; NgRtJ jhd; Kjd;ikahf mikfpwJ. Mf ,J Nghd;w jtWfs; fye;j el;ig ,];yhk; tpUk;g tpy;iy. ,iw ctg;ig ikakhf itj;J nray;gLfpd;w el;Gjhd; eyk; gaf;Fk; - ,k;ikapYk; kWikapYk; ed;ikiag; ngw;WjUk;.


,iwtid ek;gpatu;fs; cq;fs; midj;Jg; gpur;ridfisAk; ,iwtdplNk nfhz;L nry;y Ntz;Lk;. mjhtJ midj;jpw;Fk; ,iwtidNa rhu;e;J epw;f Ntz;Lk;. kw;Wk; ePq;fs; ey;ytu;fSld; Nru;e;jpUq;fs; mjd; %yk; epiwa ew;gzpfis njhlu;e;J nra;ayhk;.


vdNt el;gpd; msTNfhy; vd;gJ
ePq;fs; tuk;G kPWkhW cq;fis (cq;fspd; el;G) j;J}z;b tpl Ntz;lhk;; ,d;Dk; ed;ikapYk;; gagf;jpapYk; ePq;fs; xUtUf;nfhUtu; cjtp nra;J nfhs;Sq;fs;; ghtj;jpYk;> gifikapYk; ePq;fs; xUtUf;nfhUtu; cjtp nra;J nfhs;s Ntz;lhk;; my;yh`;Tf;Nf gag;gLq;fs; - epr;rakhf my;yh`; fLikahf jz;bg;gtd;.
(cyf nghJ kiw my;-Fu;Md;5:2)


jdp egu; el;G-rKjha el;G-ehLfspd; el;G Mf ve;j el;ghf ,Ue;jhYk; ,iwtDk; mtdJ J}ju; K`k;kj; (]y;) mtu;fspd; topfhl;Ljypdbg;gilapy; mike;J tpl;lhy; mikjpahd R+o;epiy Vw;gLk;. ed;ikahditfs; kpFe;J epw;Fk; mjdhy;; el;G ePbf;Fk; vd;gjpy; re;NjfNkapy;iy.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் வாழ்கை வரலாறு

ஆயிஷா (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :

யா அல்லாஹ்..!
(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான, குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!


நெடிதுயர்ந்த உடலும், நல்ல உடலமைப்பும், சிவந்த கன்னங்களும், சுருள் முடிகளையும், பிரகாசமான முகத்தோற்றத்தையும், இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.


தமத்துல் ஜந்தல் என்னும் போருக்கு தளபதியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைமைப் பொறுப்பை பறைசாட்டக் கூடியதற்கான தலைப்பாகையை அணிவிக்கப்பட்டவரும் ஆவார்கள்.


அபூபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து வந்த சத்திய அழைப்பை ஏற்று, தனது 30 வது வயதில் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இருமுறை ஹிஜ்ரத் செய்த - அதாவது ஒருமுறை அபீசீனியாவிற்கும் இன்னொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து சென்ற நற்பேற்றுக்கும் உரியவராவார்.


இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் அப்து அம்ர் என்ற பெயருடன் இருந்தவரை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் என மாற்றினார்கள். அதன் பிறகு மக்கள் இவரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்றே அழைக்கலானார்கள். சிறந்த புத்திகூர்மையையும் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன்பிலிருந்தே மதுபானம் அருந்துவதை வெறுத்தொதுக்கிய நற்குணத்திற்குச் சொந்தக்காரராவார்.


அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பொழுது அவர்கள் வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எந்தவித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், சஅத் பின் ரபீஈ அன்ஸாரீ (ரலி) என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களை சகோதரராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக் கண்ணியப்படுத்திய சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
சகோதரரே..!
இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும், இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும், இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும், நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன், அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் இப்பொழுது என்னுடைய இஸ்லாமிய சகோதரராக இருப்பதின் காரணமாக உங்களது வாழ்வில் நல்லனவற்றை நாடுவதும், ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் உங்களது தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு இஸ்லாம் நமக்குக் காட்டித்தந்திருக்கின்ற வழிமுறையும், சமூகக் கடமையுமாகும் என்று கூறினார்கள்.


இத்தகைய தியாகமிக்க வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களை இஸ்லாமிய வரலாற்றில் அன்றி வேறு எங்கு காண முடியும்?!
ஆனால், கண்ணியமும், சுயமரியாதையும் கொண்ட அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், அவர் கூறினார் :
அல்லாஹ் உங்களை அருள்  புரிவானாக! இன்னும் உங்களது உடமைகளிலும், உங்களது குடும்பத்தினர் மீதும், உங்களது குழந்தைகளின் மீதும் அருள்பாலிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு வணிகச் சந்தைக்கான வழியைக் காட்டுங்கள். எனது வாழ்வாதாரத்தை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு ஒரு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.


அதன் பின் வணிகச் சந்தைக்கான வழியை அறிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள்.

ஒருநாள் மாலை நேரத்தில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மானே..! உங்களது தோற்றத்தில் நான் ஒரு வித்தியாசத்தைக் காணுகின்றேனே..! என்று கூறினார்கள்.


மரியாதையோடும், அன்போடும் .. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

நீங்கள் எவ்வளவு மணக்கொடை கொடுத்துத் திருமணம் புரிந்தீர்கள். ஒருகட்டித் தங்கத்தைக் கொடுத்துத் திருமணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

திருமண (வலிமா) விருந்து கொடுத்தாகி விட்டதா? இல்லையெனில், ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்து கொடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களின் வியாபாரத்தில் இறைவன் தனது பூரண அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்துச் சென்றன. அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தான். வியாபாரத்தை அடுத்து, விவசாயத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார். மிகப் பரந்த அளவில் விவசாயத்தை ஆரம்பித்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்கு, கைபரில் ஒரு பெரிய நிலத்தையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள். ஜர்ராஃப் என்ற இடத்தில் இருந்த அவரது நிலத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காகவே, அவரிடம் 20 ஒட்டகங்கள் இருந்தன. இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தனது சம்பர்த்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும், இத்தனை சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை,
அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீன மா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர் ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் :

''அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;'' என்று கூறினார்கள்.
இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயம் தீனுல் இஸ்லாத்தில் புடம் போடப்பட்ட தங்கங்களாக பரிணமிப்பதற்குப் பேருதவி செய்த அந்த வல்லோனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது ஆரம்ப நாள் முதல் இறுதி நாள் வரையும், கணக்கில்லாமல் தனது சொத்துக்களை தானம் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு தானமாக வழங்கினாலும், அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவற்றை வெட்டி, அவரது சந்ததியினரிடையே பங்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார். இவ்வளவு செல்வ வளங்களையும் பார்த்து சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, எப்பொழுதும் மறுமை நினைவிலேயே, அதன் எதிர்பார்ப்பிலேயே கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.


ஒருமுறை அவர் நோன்பு திறப்பதற்காக வேண்டி அவருக்கு முன் தட்டில் உணவு வைக்கப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட உணவுத் தட்டுக்களைப் பார்த்தவுடன், அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது.
முஸ்அப் பின் உமைர்..! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள்,
நீங்கள் இறந்த பொழுது உங்களது உடலை மூடுவதற்கு சரியான அளவில் ஆடை கிடைக்கவில்லை. கிடைத்த அந்த சிறிய ஆடையைக் கொண்டு தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. இந்த உலகம் அவருக்கு மிகப் பெரிய செல்வ வளத்தைக் கொண்டு அவரை மகிழ்விப்பதற்காக தயாராகத் தான் இருந்தது. அவருக்கு வழங்கிய இறைவனது அருட்கொடைகளைக் கொண்டு அவர் இறைவனைப் பயந்தார், அந்த அருட்கொடைகளில் தன்னை இழந்து விடாமல், இறைவனது மறுமையில் கிடைக்கக் கூடிய அளவில்லாத அருட்கொடைகளின் மீது ஆசை வைத்தார். இதனை அவர் நினைத்த மாத்திரத்திலேயே வெட்கம் மேலிட பயத்தால், அழுக ஆரம்பித்து விட்டார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள். அதன் காரணமாக தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவைக் கூட அவரது கரங்கள் தீண்டாமலேயே இருந்தது.


மறுமைக்காகத் தங்களது இவ்வுலக வாழ்க்கையைத் தியாகம் செய்த அந்த நல்லுலங்களின் சிறப்பான குணங்களுக்கு இவையே மிகச் சிறந்த சான்றுகளாகும்.

ஒருமுறை இவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர், அப்துர் ரஹ்மானே..! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது, ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? உங்களது கண்களில் கண்ணீர் வழிகின்றன, இன்னும் நீங்கள் கவலை தோய்ந்தவர்களாக இருக்கின்றீர்களே? காரணமென்ன என்று வினவினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள்,
இந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளராக இருந்து, இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்று விட்ட நம் தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது குடும்பத்திற்காக எதனையும் விட்டு விட்டுச் செல்லவில்லை. மிகவும் எளிமையான அளவில் கூட, இன்னும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உணவைக் கூட அவர்கள் விட்டு விட்டுச் செல்லவில்லை. ஆனால் நாம் இப்பொழுது செல்வ வளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து அருட்கொடைகளையும் சுகிக்கும்படி நம்மை விட்டு விட்டு, மறுமையில் நம்மை அனாதரவாக விட்டு விடாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன், என்று அவருக்கு பதில் கூறினார்கள்.
அவர்கள் இந்த உலக வாழ்க்கையும், மறுமையையும் நினைத்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் என்னவென்று சொல்வது..! எல்லாப் புகழும் இறைவனுக்கே!


தனது வியாபாரம் மற்றும் விவசாயப் பணிகளுக்கிடையேயும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக ஜிஹாதில் கலந்து கொண்டார்கள். ஒரு போரில் கலந்து கொண்ட அவர் இஸ்லாத்தின் பிரதான எதிரியாகத் திகழ்ந்த உமைர் பின் உஸ்மான் என்பவனை தீரத்துடன் துணிந்து அவனது தலையைக் கொய்து பெருமைபடைத்தார்கள்.


இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, இரு வீரச் சிறுவர்களான மஆத் மற்றும் மாஊத் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களிடம் வந்து, அபு ஜஹ்ல் என்பவன் எங்கே, அவன் எந்த இடத்தில் இருக்கின்றான் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவனிடம் உங்களுக்கு என்ன வேலை? என்று அந்தச் சிறுவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் வினவினார்கள். அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகத் தொல்லை கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம், அவனை எங்களது கரங்களால் கொன்று நிரந்தரமாக அந்த நரகத்தின் அடித்தளத்திற்கு அனுப்ப விரும்புகின்றோம் என்று அந்த வீரச் சிறுவர்கள் பதில் கூறினார்கள். அந்தச் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அபூ ஜஹ்ல் மிகவும் கோபாவேசமாக இவர்களை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், உங்களது இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது என்று அபூ ஜஹ்லை அந்தச் சிறுவர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். அவனை அடையாளம் காட்டியது தான் தாமதம், மின்னலெனப் பாய்ந்த அந்தச் சிறுவர்கள் தொடுத்த இடி போன்ற தாக்குதலால் நிலை குலைந்த அபூ ஜஹ்ல் தனது குதிரையிலிருந்து விழுந்து உயிரை விட்டான். அந்த சிறுவர்களது வீரத்தை என்னவென்று சொல்வது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அளவற்ற அந்தப் பாசம் தான் அவர்களது வீரத்திற்கு வித்திட்டது. அபூ ஜஹ்லை எதிர்க்கும் வலிமையைத் தந்தது. இந்த இளம் வயதில் இஸ்லாத்தின் கொடிய எதிரியை எதிர்க்கும் மன வலிமையைத் தந்ததே இஸ்லாத்தின் அளப்பரிய ஆற்றலின் உந்து சக்தியாகும்.


ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு தாமத்துல் ஜன்தல் என்ற இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பனூ கலப் என்ற குலத்தவர்கள் வசித்து வந்தார்கள், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டார்கள். இந்தப் படைக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தலைவருக்கான தலைப்பாகையையும் அணிவித்து, அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள்.


இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழையுங்கள். அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும். அவ்வாறு அவர்கள் இஸ்லாத்திற்குள் வரவில்லை என்றால், அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால் அங்குள்ள வயதானவர்களைத் தாக்க வேண்டாம், பெண்களையும் குழந்தைகளையும் தாக்க வேண்டாம் கவனமாக இருக்கவும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அந்த மக்களிடம் மூன்று நாட்கள் இருந்து மிகவும் அழகான முறையில் இஸ்லாத்தின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள். அந்தக் குலத்துத் தலைவனாக இருந்த அஸ்பக் பின் அம்ர் குல்பி, கிறிஸ்துவத்தை மிகவும் நேசித்துக் கொண்டிருந்த அவர், இஸ்லாத்தின் கொள்கையால் கவரப்பட்டார், பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்ததன் காரணமாக, அதனால் தாக்கமுற்ற அவரது குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் அவர்களில் எவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா என்ற பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.


இன்னும் அந்த குலத் தலைவர் தனது மகளை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் அமைதியான பிரச்சாரப் பணியின் மூலமாக போர் இல்லாது, எந்தவித உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் அந்தப் பகுதி மக்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.



இஸ்லாமிய அழைப்புப் பணி

இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக கணக்கு வழக்கின்றி, அளவில்லாமல் அள்ளிக் கொடுத்து சேவை புரிந்து வந்தார். செல்வத்தை இவ்வாறு தானம் செய்ததன் காரணமாக, இஸ்லாமிய வீரர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஒருமுறை இஸ்லாமிய வீரர்கள் போரில் பயன்படுத்துவதற்காகவென்றே ஐநூறு குதிரைகளை வாங்கினார். இன்னுமொரு முறை முழுக்க முழுக்க அரபு இனத்தில் பிறந்த ஐம்பதாயிரம் குதிரைகளை இஸ்லாமிய வீரர்கள் பயன்படுத்துவதற்காகவென்று வாங்கினார்.
அவர் இறப்பதற்கு முன்பாக தன்னிடம் இருந்த அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்தார். இன்னும் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் ஐநூறு திர்ஹம்களை பரிசாக வழங்கினார். இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்காக அடிக்கடி பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
யா அல்லாஹ்..! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு உனது சுவனத்தில் உள்ள சல்சபீல் என்னும் ஓடையில் ஓடும் தூய நீரைப் பருகச் செய்யும் பாக்கியத்தை வழங்குவாயாக!
இன்னும் இந்த பூமியிலே வாழ்ந்த எண்ணற்ற மக்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் நற்பேறு பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே தனது ஆருயிர்த் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு சுவனம் உண்டென்று நற்செய்தி வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு தளபதியாக நியமிக்கப்பட்ட பெருமையையும், சுவனத்திற்காக நற்செய்தி வழங்கப்பட்ட பெருமையையும், ஆயிஷா (ரலி) அவர்களால் பிரத்யேகமாகப் பிராத்திக்கப்பட்டவருமான, இத்தகைய பாக்கியத்தைத் தவிர வேறு எது தான் ஒருவருக்கு இந்த உலகத்தில் வேண்டும்?


இதுவே அவர் செய்த பெரும் பாக்கியம் தானே..!
தபூக் யுத்தம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்காக வேண்டி முஸ்லிம் வீரர்களைத் தயாராகும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையினை அடுத்து, அந்தப் போருக்காக வேண்டி மிகப் பெரிய பொருளாதார வளமும் தேவைப்பட்டது. அதனையும் முஸ்லிம்களிடம் முறையிட்டார்கள். ஏனென்றால் மிக நீண்ட தூரம் பயணம், அந்தப் பயணத்தில் வரக் கூடிய வீரர்களுக்கான உணவு மற்றும் செலவினங்களுக்கு அதிகப் பொருளாதாரம் தேவைப்பட்டது. ஆனால் பயணத்திற்குத் தேவையான பொருள் வளமும், ஒட்டகம், குதிரை போன்ற வாகன வசதியும் மிகவும் குறைவாகவே முஸ்லிம்களிடம் இருந்தது. இதன் காரணமாக, வருவதற்கு விருப்பம் கொண்டிருந்த பலர் வாகன வசதியின்மை காரணமாக மதீனாவிலேயே தங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியது. தங்களால் வர இயலவில்லை என்னும் மனக் கவலையின் காரணமாக பலர் அழுத நிலையில் இருந்து கொண்டிருந்தனர். தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளும் பேறும், அதனுடைய நற்கூலியும் நமக்குக் கிடைக்கவில்லையே என்னும் வருத்தம் அவர்களை மேலிட்டது. எனவே, இந்தப் போருக்கு ஜய்ஸே உஸ்ரா - அதாவது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உருவான படை என்ற புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் போருக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காக முஸ்லிம்கள் தாராளத்தன்மையைக் காட்டும்படி வேண்டி நின்றார்கள்.
இந்தப் போரிலும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மிகவும் தாராளமாக பொருளுதவி செய்தார்கள். ஒரு பை நிறைய வெள்ளிக் கட்டிகளைக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்தார்கள்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே..! இஸ்லாமிய வரலாறு தவிர வேறு எங்கும் இவர்களைப் போன்றதொரு கொடையாளிகளை, தங்களது இவ்வுலக வளங்களைத் தானமாகக் கொடுத்து, மறுவுல அருட்கொடைகளுக்கு ஆசை கொண்டவர்களைப் பார்க்க இயலாது.
இப்பொழுது, இஸ்லாமியப் படை தபூக் நோக்கி நகர்ந்த பொழுது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் அந்தப் படையில் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம் படை ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி ஓய்வெடுத்த பொழுது, அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இல்லாத காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் முன்னிற்க தொழுகை நடத்தப்பட்டது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, இடையில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடைத்தன்மைக்கும், பரிசுத்த ஆன்மாவுக்கும், நேர்மைக்கும் பெயர் போன தனது ஆருயிர்த் தோழரைப் பின்பற்றி தொழ ஆரம்பித்தார்கள்.


இத்தகைய அருமையான பாக்கியமும் கௌரவமும் வேறு யாருக்குத் தான் கிட்டும்! இத்தகைய மாபெரும் கௌரவத்தை தனது ஆருயிர்த் தோழருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்கள். இந்தப் பூமியில் வந்துதித்த இந்த மனித பூமிக்கும் மேலாக இருக்கக் கூடிய அந்த ஏழு வானங்களுக்கு அப்பாலும், இன்னும் அதற்கும் மேலானதொரு உயர்தரமான சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியமிக்கவர்களாக உயர்த்திக் காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.


மக்கா வெற்றி
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வரலாற்றுச் சம்பவமான மக்கா வெற்றியின் பொழுதும், இன்னும் அதனை அடுத்து ஹஜ்ஜத்துல் வதா என்ற இறுதி ஹஜ்ஜின் பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உடன் இருந்த நற்பேறு பெற்றவருமாவார்.


ஹிஜ்ரி 10 ம் ஆண்டு, இறைவனது அழைப்பின் பேரில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அதன் பின் இஸ்லாமிய உம்மத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது யார் என்றதொரு பிரச்னை எழுந்த பொழுது, அந்தப் பிரச்னையைத் தீர்த்து அபுபக்கர் (ரலி) அவர்களை தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வருவதற்காக, முக்கியப் பங்காற்றியவர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார்.


பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் மரண தருவாயில் இருந்த பொழுது, தனக்கு அடுத்த யாரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதற்காக, அபுபக்கர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகே, உமர் (ரலி) அவர்களது பெயரை அடுத்த கலீபா பதவிக்காக முன்மொழிந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், தொழுகையில் இமாமாக நின்று கொண்டு தொழ வைத்துக் கொண்டிருந்த பொழுது தாக்கப்பட்டு, கீழே விழுந்தவுடன் உடனடியாகச் செயல்பட்டு,இமாமாக முன்னின்று தொழுகையை நடத்தியவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆவார்கள். தொழுகையை முடித்துக் கொண்டவுடன், உடனடியாக உமர் (ரலி) அவர்களை அவரது இல்லத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அப்பொழுது, உங்களுக்கு அடுத்து தலைமைப் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பதனை அறிவித்து விடுமாறு உமர் (ரலி) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்

.
அப்பொழுது ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியை அமைத்து அவர்களுக்குள் ஒருவரை மூன்று நாட்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அந்த ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார்.
உமர் (ரலி) அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டதன் பின் இரண்டாம் நாளில், அடுத்த கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனை நடத்தப்பட்டது. ஆறு பேர் கொண்ட கமிட்டிக்குப் பதிலாக அதனை மூன்றாகக் குறைத்துக் கொள்ளுமாறு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஆலோசனை கூற, அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின், தல்ஹா (ரலி) அவர்கள் தனது இடத்தை உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுக்காக விட்டுக் கொடுக்க, அலி (ரலி) அவர்களுக்கு ஆதரவாகத் தனது இடத்தை சுபைர் (ரலி) அவர்கள் விட்டுக் கொடுக்க, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக சஅத் (ரலி) அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். இதில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது இடத்தை தானே விட்டுக் கொடுத்து, தனது வாக்கை உதுமான் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக வழங்கியதன் காரணமாக, மிகவும் எளிய முறையில் பிரச்னைகள் இன்றி, புதிய கலீபாவாக உதுமான் (ரலி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.


உதுமான் (ரலி) அவர்களது கரங்களில், முதன் முதலில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களே வழங்கினார்கள். இதன் மூலம் இந்த உம்மத்தை அலைக்கழிக்கக் கூடிய பிரச்னைகள் பல எழுந்த பொழுது, அதனை சாதுர்யமாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடனும் தீர்த்து வைத்த பெருமைக்குரியவர்களாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அமீருல் முஃமினீன் உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன், எனக்குப் பின்னால் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான எனது மனைவிமார்களை நாணயமும், நம்பிக்கையும், நேர்மையும், தூய்மையான சிந்தனையும் கொண்ட ஒருவர் பாதுகாக்கக் கூடியவராக இருப்பார். அந்த வகையில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தனது கடமையைச் சரியாகச் செய்தார் என்று உதுமான் (ரலி) அவர்கள் குறிப்பிடக் கூயடிவர்களாக இருந்தார்கள்.


ஒரு ஹஜ்ஜின் பொழுது, இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு சரியாக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பயண நெடுகிலும் அவர்களது தனிமைக்காக வேண்டிய பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த ஹஜ் நெடுகிலும் அவர்களது கண்ணியத்தையும், கௌரவத்தையும் பேணிப் பாதுகாக்கும் விதத்தில் அத்தனை ஏற்பாடுகளும் அமைத்திருந்தார். இத்தனையையும், அவர்கள் தனக்காக பிரத்யேகமாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தார்.


உதுமான் (ரலி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். உதுமான் (ரலி) அவர்கள் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிலால் (ரலி) அவர்களின் வாழ்கை வரலாறு

பிலால் (ரலி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரலி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன்.
இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.

பிலால் (ரலி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரலி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.

ஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை.

உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரலி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரலி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரலி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி, உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட ''அஹதுன் அஹதுன்'  (அல்லா ஒருவன், ஒருவன் )      என்றே கூறினார்கள்.


இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரலி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரலி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரலி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால்(ரலி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில்(கிண்டலாக) கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரலி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரலி) அவர்கள் அவனுக்குப் பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.


மதினாவிற்கு இடம் பெயர்ந்த பின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால்(ரலி)அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி)யை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர்.

முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரலி) என நாம் அறிகிறோம்.


பிலால் (ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை(முன்னாள் எஜமான்) பிலால் (ரலி) அவர்கள் கொன்றார்கள்.

 மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே.


நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரலி) பாங்கு கூற மறுக்கிறார்.

 தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரலி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரலி) பிலால் (ரலி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா? என்று வினவினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள்

பிலால் (ரலி) அவர்கள். பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரலி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள்.


மிஃராஜ் சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.


படிப்பினை :

அல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.

நான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் (ரலி) அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக.

Saturday 9 April 2011

உடை உடுத்தும் ஒழுங்குமுறைகள்

அல்லாஹ் கூறுகிறான் :

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே மேலானது.
(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 7;26)


இன்னும் அல்லாஹ் தான் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடிய சட்டைகளையும் போரில் உங்களைப் பாதுகாக்கக் கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்.
(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 16;81)

ஆண்களின் ஆடைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தனது தோள்புஜத்தின் மீது எந்த ஆடையும் இல்லாமல் ஒரேயொரு ஆடையில் தொழக் கூடாது.
 (ஆதாரம் : புகாரி 359, முஸ்லிம் 516, அஹ்மத், நஸயீ, அபூதாவூத் 626)


எனவே தோள்புஜங்களை மறைக்காமல் பனியன் போட்டுத் தொழுதால் தொழுகை கூடாது. ஆனால், தோள்புஜங்களை மறைக்கும் விதமாக உள்ள பனியன் அல்லது அரைக் கை சட்டை, துண்டு போன்றவற்றை அணித்து தொழுதால் தொகைகூடும்.


ஆடையின் வலக்கை பகுதியை வலக்கையில் கீழால் எடுத்து இடது தோளிலும், இடது கைப்பகுதியை வலது தோளிலும் போட்டு கொண்டு ஒரேயோரு ஆடையில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என ஜபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்: புகாரி 353).


தோள் புஜங்களை மறைக்கப் போதுமான ஆடை இல்லாவிட்டால்...?

'நீ ஒரேயொரு ஆடை அணிந்து தொழும்போது அது விசாலமானதாக இருந்தால் அதன் வலக்கைப் பகுதியை இடது தோளிலும், இடது பகுதியை வலது தோளிலும் போட்டுக் கொண்டு தொழு. அது சிறியதாக இருந்தால் அதைக் கைலியாகக் கட்டிக் கொண்டு மேலாடை ஏதுமின்றித் தொழு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் : புகாரி 361, முஸ்லிம் 518, அஹ்மத்)


சிலர் தங்களுடைய வேஷ்டிகளை அவர்களின் தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர் என ஸஹ்ல் (ரலி) கூறுகிறார்கள்.

ஜாபிர் (ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தமது பிடரியில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களது இதர ஆடைகளோ துணிதொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடத்தில் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டார் அதற்கு 'உன்னைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரு ஆடைகள் இருந்தன? என்று ஜாபிர் (ரலி) வினவினார்கள்.
(ஆதாரம் : புகாரி 352)


எந்த நிற ஆடைகள் அணியலாம்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் ஆடைகளிலேயே சிறந்தது வெண்மையான ஆடைகளாகும். எனவே வெண்மையான ஆடைகளையே அணியுங்கள். உங்களில் மரணமானவர்களுக்கும் வெண்மையான ஆடைகளைக் கொண்டு கஃபனிடுங்கள்.
(ஆதாரம் : திர்மிதீ 994, அபூதாவூத் 3878)


'நபி (ஸல்) அவர்கள் அதிகக் குட்டையாக இல்லாமல் நடுத்தர உயரம் உடையவர்கள் அவர்களை நான் சிவப்பு நிற ஆடையில் கண்டேன். அதில் அவர்களை விட அதிக அழகான எதையும் நான் என்றும் கண்டதேயில்லை' என பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் : புகாரி 5848, முஸ்லிம் 2337, திர்மிதீ 1724, அபூதாவூத் 4072)


'நபி (ஸல்) அவர்கள் இரு பச்சை நிற ஆடைகளை உடுத்தியிருக்கக் கண்டேன்' என அபீ ரிம்ஸத ரிஃபாஆ தைமிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம்: அபூதாவூத் 4065, திர்மிதீ 2813, நஸயீ)


நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்காவில்) நுழைந்தார்கள். அப்போது அவர்கள் கருப்புத் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் 1358)


வெண்மையானதும் எமன் நாட்டின் ஸஹுல் என்ற பகுதியை சேர்ந்ததுமான மூன்று பருத்தி ஆடைகளால் நபி (ஸல்) அவர்கள் கஃபனிடப்பட்டார்கள். அவற்றில் மேல் சட்டையும் தலைப்பாகையும் இல்லை' என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் : புகாரி 1273, முஸ்லிம் 941, அஹ்மது)

காவி நிற ஆடைகளை அணிய இஸ்லாம் தடை விதித்துள்ளது.

என் மீது இரு காவி நிற ஆடைகளைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'இவை கஃபிர்களின் ஆடைகள். இவற்றை அணிய வேண்டாம் என்று கூறினார்கள் என அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 (ஆதாரம் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து காவி நிற ஆடைகள் தவிர மற்ற ஆடைகளை அணியலாம் என அறிய முடிகிறது எனினும் வெண்மையான ஆடைகள் சிறந்தவை.


தங்கமும் பட்டாடைகள் அணிவதும் ஆண்களுக்கு ஹராம்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தங்கமும், பட்டும் எனது சமுதாயப் பெண்களுக்கு ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு ஹராமாக்கப் பட்டுள்ளது.
(ஆதாரம்: அஹ்மத், நஸயீ, திர்மிதி 1720, அபூதாவூத் 4057)


பேண்ட் அணியலாமா?


'யூத, கிறிஸ்தவர்கள் பேண்ட் அணிகிறார்கள்; கைலி அணிவதில்லை' என்று நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீங்கள் பேண்ட்டும் அணியுங்கள், கைலியும் அணியுங்கள், யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள் என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம் : அஹ்மத்)

ஆடை அணியும் முறை


இரு கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கும் கீழாடை(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்)என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம் : புகாரி 5787, நஸயீ)


எனது கீழாடை கரண்டைக் காலுக்கும் கீழே தொய்வாக இருக்குமாறு உடுத்திவந்தேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'அப்துல்லாவே! உமது கீழாடையை உயர்த்துவீராக!' என்றார்கள். நான் சிறிது உயர்த்தினேன். பின்னர் நபி (ஸல்) அவர்கள். 'இன்னும் உயர்த்தி உடுப்பீராக!' என்றார்கள். நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். அன்றிலிருந்து அப்படியே உடுத்திவருகிறேன் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூற, அப்போது அங்கிருந்த சிலர், எவ்வளவு உயர்த்தி உடுக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள். 'முழங்காலில் பாதி வரை' என்று கூறினார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் 2086)


'மறுமை நாளில் முன்று பேருடன் அல்லாஹ் பேசமாட்டான்.

அவர்களை(முன்று பேருடன் ) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் உண்டு என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்.  'அவர்கள் மிகப் பெரும் நஷ்டவாளிகள்: தண்டனைக் குரியவர்கள், அப்போது அபூதர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? எனக்கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கீழாடையை கரண்டைக் காலுக்கும் கீழே இறக்கி உடுத்தியவர், செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டியவர், பொய்ச்சத்தியம் செய்து பொருளை விற்றவர் எனக் கூறினார்கள்.
 (ஆதாரம் : முஸ்லிம் 106)

நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலப் பக்கத்தை முதலில் அணிவார்கள்.
 (ஆதாரம் திர்மிதி)

'உங்களில் ஒருவர் காலணிகளை அணிந்தால் வலது காலணியை முதலில் அணியட்டும், கழற்றும் போது இடது காலணியை முதலில் கழற்றட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் : புகாரி 5855, முஸ்லிம் 2097)


நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று இரு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள், அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.
(ஆதாரம் : புகாரி 5856)

நபி (ஸல்) அவர்கள் புதிய ஆடை அணிந்தால், தலைப்பாகை அல்லது சட்டை அல்லது வேட்டி என்று அதன் பெயரைக் குறிப்பிட்டு (அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்த்தனீஹி அஸ் அலுக்க கைரஹுவகைர மாஸுனிஅ லஹு வஅவூது பிக்க மின்ஷர்ரிஹி வஷ்ர்ரி மா ஸுனிஅ லஹு) என்று கூறுவார்கள்.
 (ஆதாரம் : அபூதாவூத் 4020, திர்மிதி 1767)


ஒருவர் ஆடை அணியும் போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லிம் மின்னீ வலா குவ்வாஹ் (என் சக்தி, வல்லமை, ஆற்றல் ஏதுமின்றி எனக்கு இந்த ஆடையை அணியச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!)' என்று கூறினால் அவரது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் : அபூதாவூது)


'பெருமையின் காரணமாகத் தனது ஆடையைத் தரையில் இழுபட யார் உடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழாடையின் இரு பக்கங்களில் ஒன்று கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது' என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூற, 'நீர் பெருமையாக உடுப்பவரில் உள்ளவர் அல்லர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (ஆதாரம் : புகாரி 3665, 5784,முஸ்லிம் 2085, அபூதாவூது 4085)


இடுப்பில் இறுக்கமாக ஆடை நிற்காமல் வழுக்கிக் கொண்டே கீழிறங்கினால், அல்லது உடலின் அமைப்பு அவ்வாறு இருந்தால் அல்லது காலில் காயம் போன்ற காரணத்தால் ஈ, கொசு போன்றவை மொய்க்காமல் தடுக்க கீழாடையை இறக்கி உடுத்தினால் குற்றமில்லை. பெண்கள் கால்பாதங்கள் மறைக்கும் படியாக கரண்டைக் காலுக்குக் கீழே தான் ஆடை உடுத்த வேண்டும். அதுவும் குற்றமன்று, ஆண்கள் தற்பெருமை, அகம்பாவம் கொண்டு தரையில் படும்படி உடை உடுத்துவது தான் குற்றமாகும். மேலும் சிலர் பேண்ட் அணியும் போது பெரும்பாலும் கரண்டைக் காலுக்குக் கீழே தான் அணிகின்றனர். அதுவும் மாபெரும் தவறாகும். சில அறிஞர்கள் பேண்ட் போன்றவற்றை அவ்வாறு அணிவது கூடும் என்று கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பேண்ட்டும் கூட அவ்வாறு அணியக் கூடாது. சிலர் தொழும் போது மட்டும் பேண்ட்டை கரண்டைக் காலுக்கு மேலே மடித்து வைத்து விட்டு தொழுகின்றனர். அதன் பின்பு கீழே இறக்கி விடுகின்றனர். இது தவறாகும். தொழும் போது மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் கரண்டைக்கு மேலே தான் பேண்ட் இருக்குமாறு அணிய வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப ஆடையணியலாம்.

நான் மட்டரகமான ஆடை உடுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது 'உனக்கு வசதி (செல்வம்) இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் 'ஆம்' என்றேன். 'என்னென்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். 'எல்லாச் செல்வமும் இருக்கிறது ஒட்டகங்கள், ஆடுமாடுகள், குதிரைகள், அடிமைகள் என எல்லாவகைச் செல்வங்களையும் அல்லாஹ் எனக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளான்' என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் உனக்கு வசதி வாய்ப்புகளை வழங்கியிருந்தால் அவன் உனக்கு அளித்துள்ள அருட்கொடையின் அடையாளம் உன் மீது தென்பட வேண்டும்' என்று கூறினார்கள் என் அபுல் அஹ்வஸ் (ரலி) தமது தந்தை மூலம் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்: அஹ்மத், நஸயீ, ஷரஹுஸ் ஸுன்னா)


'கடுகளவு பெருமை உள்ளவனும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, 'ஒருவர் தனது ஆடை, தனது காலணிகள் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரே, அது பெருமையா?' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அழகை விரும்புகிறான்: பெருமை என்பது என்னவெனில் சத்தியத்தை ஏற்க மறுப்பதும் மக்களை இழிவாகக் கருதுவதும் தான்' என்று விளக்கம் அளித்தார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)


ஒருவர் அழுக்கான ஆடை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'இவர் ஆடையைக் கழுவிக் சுத்தமாக்கிக் கொள்ள தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
 (ஆதாரம் : அபூதாவூது)


பெண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
(ஆதாரம் : அபூதாவூது)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து ஆண்களைப் போன்று பெண்கள் ஆடை அணியக் கூடாது என்றும் பெண்களைப் போன்று ஆண்கள் ஆடை அணியக் கூடாது என்றும் அறிந்து கொள்கிறோம். மேலும் வசதி படைத்தவர் தமது வசதிற்கேற்பவும் வசதியற்றவர்கள் தமது சக்திக்கு ஏற்பவும் உடையணியலாம் என அறியமுடிகிறது. வசதியுள்ளவர்கள் தமது வசதிக்கு ஏற்ப ஆடையணியும் வசதியற்றவர்களையும், பேண்ட் அணிந்திருப்பவர்கள் வேஷ்டி, கைலி அணிந்திருப்பவர்களையும் தாழ்வாகக் கருதக் கூடாது. யாரையும் தாழ்வாகக் கருதும் எண்ணமின்றி அழகான, சுத்தமான, உயர்வான ஆடைகள் அணிவதில் தவறில்லை. இஸ்லாம் உடையணியும் விஷயத்தில் கூட எவ்வளவு அழகான வழிகாட்டியிருக்கிறது என்பதை சிந்தித்து நேர்வழி பெறுக!.

Friday 8 April 2011

நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை   


Wednesday 6 April 2011

குழந்தை பிறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய மார்க்க விதிகள்

குழந்தை பிறந்தவுடன்

குழந்தை பிறந்தவுடன் அதன் சார்பாக சில செயல்களை செய்ய வேண்டும்;


 பெயரிடுதல், கத்னா செய்தல், தலைமுடி இறக்குதல், அகீகா கொடுத்தல், ஆகியவை இவற்றில் அடங்கும்,.

இந்த செயல்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட ஏராளமான நபி மொழிகள் வந்துள்ளன.


குழந்தை பிறந்ததும் பெயரிடுதல்

இரவு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு என் பாட்டனார் பெயராகிய இப்றாஹீம் என்ற பெயரை வைத்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அனஸ்(ரலி) முஸ்லிம் )


எனக்கு குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன் நபி (ஸல்) பேரித்தம் பழத்தை சிறிது அந்த குழந்தையின் வாயில் வைத்து இப்றாஹீம் என்று பெயரிட்டார்கள். அந்த குழந்தைகாக துஆ செய்து என்னிடம் கொடுத்தார்கள்.
(ஆபூமூஸா(ரலி) புகாரி, முஸ்லிம்)


ஒவ்வொரு ஆண்குழந்தையும் அகீகாவிற்கு பொறுப்பாவான் அவன் சார்பாக ஏழாம் நாள் (ஆடு) அறுக்கட்டும், அன்றே பெயரிடட்டும், அவன் தலைமுடியை இறக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;.
 (சமூரா(ரலி) அபுதாவூத், திர்மிதி)


குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பதற்கு தவறினால் ஏழாம் நாள் வைப்பதற்கும் முதல் ஹதீஸூம், மூன்றாவது ஹதீஸூம் சான்றாகும்.


என்ன பெயர் வைக்காலம்...?

குழந்தைக்கு பெயர்வைப்பது சம்பந்தமாக சிந்திப்பது அவசியமாகும். முஸ்லிம்களின் பெரும்பாலோர் தம் குழந்தைகளுக்கு பொருளற்றப் பெயர்களையும் இறைவன் வெறுக்கின்ற பெயர்களையும் வைக்கிறார்கள்.
குப்பை தம்பி, நாகூர் கனி, மஸ்தான் ராவுத்தர், ஈக்கிஅப்பா, கேத்தல் சாயுபு, ஷாஹூல் ஹமீத் போன்ற பெயர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


நாகூர் பிச்சை என்றால் நாகூரில் அடங்கியிருப்பவர் பிச்சையாக வழங்கிய குழந்தை என்று பொருள்படும். நாகூரில் அடங்கியிருப்பவருக்கும் குழந்தை பிறப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


குழந்தையை கொடுப்பது இறைவனின் தனிப் பெரும் தன்மையை சார்ந்தது.

இறைவன் தான் விரும்பியவற்றை படைக்கிறான். அவன் தான் விரும்பியவருக்கு பெண்மக்களையும் தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களையும் கொடுக்கிறான். அல்லது அவர்களுக்கு ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்து கொடுக்கிறான் தான் விரும்பியவர்களை மலடர்களாகவும் ஆக்கிவிடுகிறான். அவன் மிக்க அறிந்தோன் பேராற்றல் உள்ளவன்
(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 42;49-50)


குழந்தையை வழங்கும் தகுதி இறைவனுக்கு மட்டுமே இருந்தும் அந்த குழந்தையை பிச்சையாக கொடுக்கிறேன் என்று இறைவன் எங்குமே கூறவில்லை. மாறாக நன்மாராயமாக, அன்பளிப்பாக, வெகுமதியாக குழந்தையை கொடுக்கிறேன் என்று பல இடங்களில் கூறுகிறான்

(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 16;56-59  11:71   3:39).

இறைவன் இவ்வளவு தெளிவாக சொல்லியிருக்க நாகூரார் குழந்தையை கொடுக்கிறார் என்று நம்புவதும் அதையும் பிச்சையாக கொடுக்கிறார் என்று பெயர் வைத்து நம் குழந்தைகளையே நாம் கேவலப்படுத்துவதும் நியாயமா என்பதை சிந்திக்க வேண்டும்.

இறைவனை கோபப்படுத்த கூடிய விஷயங்களில் நாகூர் பிச்சை, மொய்தின் பிச்சை, ஷாஹூல் ஹமீது போன்ற பெயர்கள் அடங்கும்.

ஷாஹூல் ஹமீது என்றால் 'அரசர்களுக்கு அரசர்' என்று பொருள். இறைவனின் பார்வையில் மனிதன் என்றுமே அடிமைதானே தவிர அரசர்களுக்கெல்லாம் அரசராக ஒருபோதும் ஆக முடியாது. அந்த தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.

கியாமத் நாளின் அல்லாஹ்வின் முன் மிகக் கெட்டவன் மலிகுல் அம்லாக் (அரசனுக்கு அரசன்) என்று பெயர் வைக்கப்பட்டவன் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)

மனிதனின் பெயர் கூட இறைவனின் தனித் தன்மையை பாதிக்கக்கூடாது என்பதற்கு இந்த ஒரு ஹதீஸே தெளிவான சான்றாகும்.
பொருள் செறிந்த அழகிய பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைக்கவேண்டும்

(குழந்தைகளுக்கு)நபிமார்களின் பெயர்களை வையுங்கள் என்பது நபிமொழி.
(அபூவஹ்ப்(ரலி) அபூதாவூத் நஸயி)

பெயர்களிலேயே அல்லாஹ் அதிகம் விரும்புவது அப்துல்லாஹ் அப்துர்ரஹ்மான் என்ற பெயர்களைத்தான் என நபி (ஸல்)கூறினார்கள்

(இப்னு உமர்(ரலி) முஸ்லிம்)

எனக்கு குழந்தை பிறந்த அன்றே வாயில் இனிப்பை வைத்து அப்துல்லாஹ் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள்.
(ஆபூதல்ஹா(ரலி) புகாரி, முஸ்லிம்)

உமர் (ரலி)யின் மகளுக்கு ஆஸியா(பாவம் செய்பவள் )என்று பெயர் இருந்தது. அதை நபி(ஸல்) அவர்கள் மாற்றி ஜமீலா (அழகானவள்) என்று பெயரிட்டார்கள்.
(இப்னு உமர்(ரலி) திர்மிதி)

 சிறந்த பெயர்களை தேர்தெடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றது.



பெயர்கள் வைப்பவரும் பெயர்வைக்கும் முறையும்

அறியா முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கும் ஹஜ்ரத் மோகங்களில் பெயர் வைக்கும் மோகமும் ஒன்றாகும். குழந்தை உருவாக காரணமாக இருந்த தந்தையும், பல சிரமங்களை தாங்கி பெற்றெடுத்த தாயும் பெயர் வைக்கும் உரிமையை இழந்து குழந்தையை இந்த ஹஜ்ரத்கள் மடியில் படுக்க வைத்துவிட்டு பரிதாபமாக நிற்பது வேதனையாகும்.

குழந்தை பிறந்தது முதல் இறுதிவரை வளர்த்து பாதுகாக்க பொறுப்பேற்கும் தாய் தந்தை, இறுதிவரை நிலைத்திருக்கும் பெயரை மட்டும் அடுத்தவர் வாயால் வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? சிந்திக்க வேண்டாமா?


பிறந்த குழந்தையை தாயோ, தந்தையோ அல்லது இருவருமே சேர்ந்து ஒரு நல்ல பெயரால் அழைக்க துவங்க வேண்டும் என்பதைத்தான் குர்ஆன் ஹதீஸ் சொல்கிறதே தவிர கூலிக்கு ஆள் வைத்து பெயர்வைக்க சொல்லவில்லை.


இம்ரானின் மனைவிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது குழந்தை பிறந்தவுடனேயே அந்த தாய் அந்த குழந்தையை மர்யம் (இவர் ஈஸா (அலை) அவர்களின் தாய்) என்று பெயர் சூட்டுகிறார் பிறகு அந்த குழந்தையையும் குழந்தையின் சந்ததிகளையும் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாக்குமாறு இறைவனிடம் பிராத்திக்கிறார் இறைவன் இதை அழகான முறையில் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறான்.

(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 3;36-37).


குழந்தைக்கு பெயரிட முழு உரிமைப் பெற்றவர்கள் தாய் தந்தை தான் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.


குழந்தைக்கு காதில் பாங்கும் சொல்ல வேண்டுமா?

பெயர் வைக்கும் போது வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்வதற்கு நிருபிக்கபட்ட நபி மொழிகள் ஒன்று கூட கிடையாது. வரக்கூடிய ஹதீஸ்கள் எல்லாம் பலவீனமானதாகவே வருகின்றன.

1 குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் கூற வேண்டும் என்று நபி(ஸல்)கூறினார்கள் என்ற செய்தி ஹஸன் இப்னு அலி(ரலி) மூலமாக பைஹகி, அபூயஃலா ஆகிய இரு நூல்களிள் வருகிறது.

இந்த செய்தியில் யஹ்யாஅலா என்பவரும், இப்னு சுலைமான் என்பவரும் இடம் பெறுகிறார் ஹதீஸ்கலை மேதைகள் இந்த இருவரையுமே பலவீனமானவர்கள் என இனங்காட்டிவிட்டார்கள்.

2 அலி (ரலி) அவர்களுக்கு ஹஸன் பிறந்ததும் நபி(ஸல்) அவரது காதில் பாங்கு சொன்னதை நான் பார்த்தேன் என அபூராபிவு (ரலி) அறிவிக்கிறாhகள். திர்மிதியில் இந்த செய்தி வருகிறது.

இதில் ஆஸீம்பின் உபைதுல்லாஹ்என்று ஒருவர் இடம் பெறுகிறார். இவரது ஹதீஸ்கள் முன்கர் மறுக்கப்படவேண்டியவையாகும் என புகாரி, அபூஹாத்தம் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனங்களின் காரணத்தால் இந்த ஹதீஸ்கள் ஏற்கதகும் தரத்தை இழந்து பலவீனப்பட்டு விட்டன.


எனவே பாங்கு, இகாமத் சொல்லித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று எவரும் கருதினால் அப்படி கருதுபவர்கள் உறுதியான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.


குழந்தை பிறந்ததும் வாயில் இனிப்பை வைத்து நல்ல பெயரைச் சொல்லி அழைத்தால் போதும் அதற்காக ஹஜரத்தை அழைப்பது, விருந்து கொடுப்பது, பாத்திஹா ஒதுவது, எந்த சடங்கும் இஸ்லாத்தில் இல்லை.

அகீகா கொடுப்பது

அடுத்து அகீகா கொடுப்பது தலைமுடியை இறக்குவது
ரஸூல்(ஸல்) ஹஸன்(ரலி) அவர்களுக்காக ஒரு ஆடு அகிகா கொடுத்தார்கள்.
 (அலி (ரலி) திர்மிதி, ஹாக்கிம்)

சுன்னத் எனும் கத்னா

அடுத்து சுன்னத் எனும் கத்னா செய்தல்.

ஆண் குழந்தைகளுக்கு கத்னா செய்வது வலியுறுத்தப்பட்ட ஒரு  இப்ராஹீம் நபி வழியாகும்.

1) கத்னா செய்வது. 2) மர்ம உறுப்பை சுற்றி உள்ள முடியை எடுப்பது. 3)மீசையைக் கத்தரிப்பது. 4) நகத்தை வெட்டுவது. 5) அக்குள் முடியை அகற்றுவது ஆகியவை பேண வேண்டிய வழிமுறையாகும் என்பது நபிவழி - மொழி.
(அபூஹூரைரா(ரலி)புகாரி, முஸ்லிம்)

ஹஸன், ஹூசைன் இருவருக்கும் பிறந்த ஏழாவது நாளே நபி(ஸல்) கத்னா செய்தார்கள்.
 (ஜாபிர்(ரலி) பைஹகி ஹாக்கிம்)
பெண்களுக்கு கத்னா உண்டா?

ஆண்களுக்கு கத்னா செய்வது போன்றே பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை முன் வைக்கிறார்கள்.

உம்மு அதீய்யா (ரலி) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார் அவரிடம் நபி(ஸல்) 'பெண்களுக்கு முழுவதுமாக கத்தரித்து விடாதே மேலோட்டமாக நறுக்கு' என்று கூறினார்கள்.
(இதை அதே பெண்மணி அறிவிக்கிறார், அபூதாவூத்)

(பெண் குறியில் உள்ள உணர்ச்சிகளின் முடிச்சுப் பகுதியை லேசாக வெட்டுவது தான் பெண்களின் கத்னா)

இந்த செய்தியை ஆதாரமாக கொண்டு தான் எகிப்த் போன்ற நாடுகளில் பெண்களுக்கு கத்னா செய்கிறார்கள்.

இந்த ஹதீஸ் அடிப்படையில் பெண்களுக்கு கத்னா செய்வது கடமை என ஷாஃபி இமாம் கூறுகிறார்கள்.

ஆயினும் இதன் நம்பக தரத்தை ஆராய்ந்தால் ஹதீஸ் பலவீனமாக தெரிகிறது.

இதன் அறிவிப்பு தொடரில் முஹம்மத் இப்னு ஹஸ்ஸான் என்பவர் இடம் பெறுகிறார் இவர் யாரென்றே அறியப்படாதவர் என அபூதாவூத் பைஹகி இப்னு அதி ஆகியோர் கூறுகிறார்கள். எனவே இது தள்ளப்பட வேண்டிய செய்தியாகும். பெண்களுக்கு கத்னா செய்யப்பட வேண்டிய செய்தி சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களுமே பலவீனமாகவே உள்ளன. எனவே ஆண்களுக்கு மட்டுமே கத்னா சுன்னத்தாகும்.


குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியவை பற்றி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விரிவாக விளக்கியுள்ளோம் அதன் பிறகு ஒழுக்கமாக வளர்ப்பது அவசியமாகும். (இறைவன் அந்த சிந்தனைப் போக்கை முஸ்லிமான ஒவ்வொரு பெற்றோருக்கும் கொடுக்கட்டும்)